செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பொதுமக்கள் கோரிக்கை
திருப்போரூர், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: எம்.ரவி
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் உள்ள காலவாக்கம், கண்ணகப்பட்டு உள்பட 30-க்கும் மேற்பட்ட ஊர்களில் வசிக்கும் மக்கள். கோவளம், திருவிடந்தை உள்ளிட்ட ஊர்களுக்கு செல்ல திருப்போரூர் - நெம்மேலி சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலையில் பக்கிங்ஹாம் கால்வாய்க்கு இடையே 3 கிலோ மீட்டரில் இ.சி.ஆர் மற்றும் ஓ.எம்.ஆர். சாலைகளை இணைக்கும் வகையில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் இந்த மேம்பாலம் ஒருவழி சாலையாகவும், குண்டும் குழியுமாகவும் புதர் மண்டி இருக்கிறது. இதனால் அந்த மேம்பாலம் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். இந்த பிரச்சினைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா?