செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலை சீரமைக்கப்படுமா?
கல்பாக்கம், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: மணிகண்டன்
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த வாயலுார் ஊராட்சிக்கு உட்பட்ட காரைத்திட்டு கிராமத்தில், இருளர் குடியிருப்பு உள்ளது. இங்குள்ள மாணவர்கள் கல்வி கற்க அருகே அரசு தொடக்கப் பள்ளி ஒன்று செயல்படுகிறது. இந்த பள்ளிக்கு மாணவர்கள் சென்று வர மண் சாலை மட்டுமே உள்ளது அதுவும் மிக மோசமாக இருக்கிறது. இதனால் மழைக்காலங்களில் சாலை சேரும் சகதியுமாக இருப்பதால், பள்ளி மாணவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்த பகுதியில் சிமென்ட் சாலை அமைக்க சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.