செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
அரசு மருத்துவமனையில் இப்படியா!
அரசு ஆஸ்பத்திரியில், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: பொதுமக்கள்
செங்கல்பட்டு மாவட்டம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பிரசவ வார்டில் பிறக்கும் குழந்தைகள், ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? என்பதை தெரிவிக்க, அங்கு வேலைபார்க்கும் செவிலியர்கள் பணம் வசூலிக்கின்றனர். குறிப்பாக ஆண் குழந்தைகளுக்கு ரூ. 1,000 மற்றும் பெண் குழந்தைகளுக்கு ரூ.500 என நிர்ணயத்து வசூலிக்கின்றனர். இந்த வசூல் வேட்டையை தடுத்து நிறுத்த ஆஸ்பத்திரி நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்