செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சீரமைக்கப்படாத கால்வாய்
செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் பொழிச்சலூர் பகுதி, செங்கல்பட்டு
தெரிவித்தவர்: உதயா
செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் பொழிச்சலூர் பகுதியில் மழைநீருக்காக தோண்டப்பட்ட கால்வாய் சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் அந்த பகுதியில் நடந்து செல்பவர்களும், வாகனத்தில் செல்பவர்களும் பல்வேறு இடயூறுகளை சந்திக்கிறார்கள். எனவே போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்கு ஏதுவாக கால்வாயை சீரமைக்க சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.