செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மைதானம் அமைக்கப்படுமா?
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அச்சிறுப்பாக்கம், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: பொதுமக்கள்
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அச்சிறுப்பாக்கம் பகுதிக்குட்பட்ட ஒரத்தி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்குகின்றனர். ஆனால் இவர்களுக்கு கடந்த 30 ஆண்டுகளாக போதுமான இடவசதியும், மைதானமும் அமைத்து தரப்படவில்லை. இந்த பகுதியில் உள்ள பல இளைஞர்கள் ராணுவம் மற்றும் போலீஸ் வேலைக்கு செல்ல முயன்று வருவதால் விரைவில் இந்த பகுதியில் மைதானம் அமைக்க வழி செய்ய வேண்டும்.