செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நடவடிக்கை தேவை
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர் பகுதிகுட்பட்ட குன்னவாக்கம் பகுதியில், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: பழனிசாமி
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர் பகுதிகுட்பட்ட குன்னவாக்கம் ஊராட்சியில் பழமை வாய்ந்த வேனுகோபால் சுவாமி திருக்கோவில் உள்ளது. அந்த கோவில் புதுப்பிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் செய்ய கடந்த 7 வருடங்களுக்கு முன்பு இந்துசமய அறநிலையத்துறையினரால் முடிவு செய்யப்பட்டது. இதுநாள் வரை திருப்பணி துவங்கப்படாமல் கிடப்பிலேயே போடப்பட்டுள்ளது. எனவே இந்த கோவிலை சீரமைத்து பக்தர்கள் வழிபட வழிவகை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.