செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மழைநீர் வடிகால்வாய் தூர்வாரப்படுமா?
பீர்க்கன்காரனையில், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: குமார்
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே பீர்க்கன்காரனையில் உள்ள காமராஜர் நகர், வ.வு.சி. தெருவில் மழைநீர் கால்வாய் சுத்தம் செய்யப்படாமல் இருக்கிறது. இதனால் மழைநீர் தேங்கி நிற்கிறது. தேங்கி நிற்கும் மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகை டெங்கு பரவும் ஆபாயமும் உள்ளது. இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு கிடைக்குமா.