செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பிரச்சினை சரி செய்யப்படுமா ?
திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: ராஜேஷ் குமார்
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம், விட்டிலாபுரம் கிராமம் அருகே இ.சி.ஆர் புதிய பாலம் முதல் புதுப்பட்டினம் வரை செல்லும் புறவழிச் சாலை முழுவதும் கருவேல மரங்களும், செடிகளும் வளர்ந்துள்ளன. இந்த செடிகளை உண்பதற்காக கால்நடைகள் சாலையில் நடமாடுவதால் அதிகமான விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே சம்பந்தபட்ட அதிகாரிகல் செடி, கொடிகளை அகற்றி விபத்துகளிலிருந்து கால்நடைகளை பாதுகாக்க வழி செய்ய வேண்டும்.