சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பொதுமக்கள் சிரமம்
சென்னை கடற்கரை செல்லும் வழியில் குடிசை மாற்று வாரியம் அருகே, சென்னை
தெரிவித்தவர்: பொதுமக்கள்
சென்னை கடற்கரை செல்லும் வழியில் குடிசை மாற்று வாரியம் அருகே புதிய மேம்பாலம் அருகே மழைநீர் தேங்கி அந்த இடமே சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. பொதுமக்கள் நடந்து செல்வதற்கு வழி இல்லை. இதனால் இந்த பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். எனவே சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து நடப்பதற்கு ஏற்ற வகையில் மேற்கூறிய பகுதியை சரி செய்து தர வேண்டும்.