சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சுகாதார சீர்கேடு
சேத்துப்பட்டு, சென்னை
தெரிவித்தவர்: டேவிட்
சென்னை சேத்துப்பட்டு ரெயில் நிலைய நுழைவு வாயில் பகுதியில் மக்கள் குடியிருப்புகள் அதிகமாக உள்ளன. இங்கு குப்பைகள் கொட்டப்படுவதும், நீண்ட நாட்களாக அகற்றப்படாமல் இருப்பதும் வாடிக்கையாகி வருகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேட்டிற்கும் வழி வகுக்கிறது. ரெயில் நிலையத்துக்குள் செல்லும் மக்கள் மூக்கை பொத்திக்கொண்டு போகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட சுகாதார துறை அதிகாரிகள் குப்பைகளை அகற்ற வழி செய்ய வேண்டும்.