சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பள்ளம் மூடப்படுமா?
அய்யப்பந்தாங்கல், சென்னை
தெரிவித்தவர்: அமல்தாஸ்,
சென்னை போரூர் அடுத்த அய்யப்பந்தாங்கல் பஸ் நிறுத்தத்திலிருந்து பரணிப்பூர் செல்லும் சாலையில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு சமீபத்தில் முடிவு பெற்றது. ஆனால் கால்வாய் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படவே இல்லை. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே அந்த வழியாக பயணிக்கிறார்கள். எனவே பள்ளத்தை மூடுவதற்கு சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.