செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சுகாதார வளாகத்தில் சுகாதாரம் இல்லை
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுபாக்கம் ஆனைக்குன்னம், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: சக்திவேல் கீதா
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுபாக்கம் ஆனைக்குன்னம் பகுதியில் உள்ள பெண்கள் சுகாதார வளாகம் கடந்த 5 ஆண்டுகளாக பழுதாகி பயனற்ற நிலையில் உள்ளது. செடி கொடிகள் வளர்ந்தும், குப்பைகள் சேர்தும் சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் பாம்பு, பள்ளி போன்ற விஷ ஜந்துக்களின் இருப்பிடமாகவும் மாறி வருகிறது. எனவே சுகாதரத்தை இழந்து தவிக்கும் சுகாதார நிலையம் மீட்கப்படுமா?