செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
அக்கிரமிப்புகளால் மக்கள் அவதி
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் புதுப்பட்டிணம் பஸ் நிலையம், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: பொதுமக்கள்
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் புதுப்பட்டிணம் பஸ் நிலையம் முழுவதும் ஆட்டோ ரிக்க்ஷாக்கள், சிற்றுண்டி உணவகங்கள், காய்கறி மற்றும் பழக்கடைகளால் நிரம்பி வழிகின்றன. இதனால் இந்த பகுதியில் அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் பஸ்கள் கூட பஸ் நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றாமலே சென்று விடுகின்றன. இதனால் பெண் பயணிகள், மற்றும் முதியோர்கள் ஆட்டோக்களில் அதிக கட்டணம் கொடுத்து பயணம் செய்யும் நிலை ஏற்படுகிறது.இந்த நிலை மாறுமா?