செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வழி இல்லை
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பாரேரி துலுக்கானத்தம்மன் கோவில் தெரு, செங்கல்பட்டு
தெரிவித்தவர்: பொதுமக்கள்
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பாரேரி துலுக்கானத்தம்மன் கோவில் தெருவில் மழைநீர் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது. மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்படாததால் நீண்ட நாட்களாக குடியிருப்பு பகுதியில் மழை நீர் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த பகுதி மக்களின் நலன் கருதி தேங்கியிருக்கும் மழைநீரை அகற்றுவதோடு மழைநீர் வடிகால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.