செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குரங்குகள் அட்டூழியம்
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அகரம் தென் முதல் நிலை ஊராட்சி, செங்கல்பட்டு
தெரிவித்தவர்: கருத்தபாண்டி
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அகரம் தென் முதல் நிலை ஊராட்சிக்குட்பட்ட வெங்கம்பாக்கம் கிராமத்தில் ராஜீவ் காந்தி நகர் உள்ளது. இந்த நகரில் குரங்குகள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தெருவில் விளையாடும் குழந்தைகளை குரங்குகள் துரத்தும் சம்பவங்களும் நடக்கின்றன. எனவே குரங்குகளை பிடித்து காடுகளில் விடுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.