செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நடவடிக்கை எடுக்க வேண்டும்
தாம்பரம், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: சீனிவாசன்
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சி திருத்தணி நகர் பழைய பல்லாவரம் பகுதியில் உள்ள கங்கா தெரு மற்றும் காவிரி தெருவில் மழைநீர் வடிகால்வாயில் கசடுகள் அகற்றும் பணிகள் முழுமையாக முடிக்கபடவில்லை. தற்போது பெய்து வரும் தொடர் மழையால் சாலையில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து ஓடுகிறது. இது சுகாதார பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. கழிவுநீர் அகற்றும் வாரிய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து கழிவுநீர் வெளியே வராமல் தடுத்து தீர்வு காண வேண்டும்.