செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தண்ணீரில் மிதக்கும் ரெயில் நிலையம்
பரங்கிமலை, செங்கல்பட்டு
தெரிவித்தவர்: சுந்தரவேலு
செங்கல்பட்டு மாவட்டம் பரங்கிமலை மெட்ரோ ரெயில் நிலையம் முன்பு தொடர் மழையால் நீர் தேங்கியவாறு உள்ளது. இதனால் பயணிகள் இடுப்பு அளவு தண்ணீரில் நடந்து சென்று ரெயில் நிலையத்துக்குள் செல்லும் நிலை உருவாகி இருக்கிறது. குழந்தைகள் மற்றும் முதியவர்கள் இதனால் ரெயில் பயணத்தையே தவிர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மெட்ரோ ரெயில்நிலைய அதிகாரிகள், கவனித்து தேங்கியுள்ள நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.