செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நிரம்பி வழியும் குப்பை தொட்டி
திருப்போரூர், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: பிரகாஷ்
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் முட்டுக்காடு ஊராட்சியில் உள்ள ஶ்ரீ பழண்டியம்மன் கோவில் சுற்றுச் சுவர் அருகே குப்பை தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு குப்பைகள் கொட்டப்படும் போது, கோவில் சுவரில் அசுத்தம் படுகிறது. மேலும் குப்பைகள் நிரம்பி வழியும் போது துர்நாற்றம் வீசுகிறது. தினந்தோறும் குப்பைகள் அகற்றப்படாததால், அந்த இடமே குப்பை மேடாக மாறி சுகாதார சீர்கேட்டுக்கு வழி வகுக்கிறது. குப்பைகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா?