செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஆபத்தான பயணம்
செங்கல்பட்டு மாவட்டம் மானாமதி-திருக்கழுக்குன்றம் செல்லும் பஸ், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: பொதுமக்கள்
செங்கல்பட்டு மாவட்டம் மானாமதி-திருக்கழுக்குன்றம் செல்லும் பஸ்சில் பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்கிறார்கள். சிலர் படிகட்டுகளிலும், இன்னும் சில மாணவர்கள் ஜன்னல் கம்பிகளில் தொங்கி கொண்டும் பயணம் செய்வது பஸ் பயணிகளை அச்சத்தில் ஆழ்த்துகிறது. காவல்துறை அதிகாரிகள் ஆய்வு நடவடிக்கை எடுக்காமல் இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கப்போவதில்லை. உயிர் சேதம் ஏற்படும் முன்பு நடவடிக்கை எடுக்கப்படுமா?