செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பயணிகள் கோரிக்கை
செங்கல்பட்டு-சென்னை கடற்கரை புறநகர் ரெயில் சேவை, செங்கல்பட்டு
தெரிவித்தவர்: லோகேஷ்
செங்கல்பட்டு-சென்னை கடற்கரை புறநகர் ரெயில் சேவை கொரோனா கால கட்டத்தில் இருந்த ரெயில் சேவையே தற்போதும் உள்ளது. தாம்பரம்-செங்கல்பட்டு இடையிலான 3-வது வழிப்பாதை பயன்பாட்டுக்கு வந்த பின்பும், கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்பும் கூட ரெயில்களின் எண்ணிக்கைகள் இன்னும் அதிகரிகக்ப்படவில்லை. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். எனவே ரெயில் எண்ணிக்கையை அதிகரிக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?