செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தண்ணீர் பஞ்சம் அபாயம்
மதுராந்தகம், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: வெங்கடேசன்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வடக்கு ஒன்றியம் வையாவூர், கொளம்பாக்கம் பகுதியில் உள்ள ஏரிக்கு அருகே மின் போர் அமைத்து சுமார் 500 குடும்பங்களுக்கு ஊராட்சி தண்ணீர் வழங்கப்படுகிறது. சமீபத்தில் இந்த பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டால் எங்கள் பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக பாதிக்கப்படும். எனவே சம்பந்தபட்ட நிர்வாகம் உடனடியாக இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.