செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொடரும் சிரமங்கள்...
மறைமலை நகர், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: எழில்மதி
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர், பார்வையற்றோர் தெரு சாமியார் கேட் பகுதியில் பார்வையற்ற மாற்றுத் திறனாளி மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள வடி கால்வாயில் குப்பைகள் நிரம்பி அடைப்பு ஏற்பட்டு ப துர்நாற்றம் வீசுகிறது. இதனால் இங்கு வாழும் மக்கள் நோய் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே இந்த வடிகால்வாயில் உள்ள குப்பைகளை அகற்றி சுத்தம் செய்து வடிகால்வாயினை சரி செய்ய சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.