செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஒளிராத விளக்குகள்
காயரம்பேடு, செங்கல்பட்டு
தெரிவித்தவர்: சுரேஷ்
செங்கல்பட்டு மாவட்டம் காயரம்பேடு , அம்பேத்கர் நகரில் மின்கம்பத்தில் உள்ள மின் விளக்கு சில நாட்களாக ஒளிரவில்லை. இதன் காரணமாக இரவு நேரங்களில் அப்பகுதி முழுவதும் இருளில் முழ்கி விடுகிறது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் இரவு நேரங்களில் வெளியே செல்ல மிகவும் அச்சம் அடைகின்றனர். மேலும் வாகன விபத்துகள் நடக்கவும் இது வழி வகுக்கிறது. எனவே மின்வாரியத்துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து மின் விளக்கை சரி செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.