சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ஆபத்தான நிழற்குடை
மயிலாப்பூர், சென்னை
தெரிவித்தவர்: பொதுமக்கள்
சென்னை மயிலாப்பூர் வள்ளுவர் சிலை பஸ் நிறுத்தம் மிகவும் பயங்கரமாக காட்சியளிக்கிறது. பஸ் நிறுத்தத்தில் உள்ள சிமெண்ட் மேடை பெயர்ந்தும், கற்கள் சிதைந்தும் காணப்படுகிறது. இரவு நேரத்தில் பஸ் நிறுத்தத்துக்கு வருபவர்கள் தடுக்கி கீழே விழுவது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. கூடிய விரைவில் சிதைந்த பஸ் நிறுத்தத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.





