சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நடவடிக்கை எடுக்க வேண்டும்
கொடுங்கையூர், சென்னை
தெரிவித்தவர்: மஜீத்
சென்னை கொடுங்கையூர் திருவள்ளூர் நகர் 2-வது இணைப்பு சாலையில் காலை மற்று மாலை நேரங்களில் சிறுவர்கள் முதல் முதியோர் வரை ஏராளமானோர் நடைபயிற்சி செய்கின்றனர். சமீபத்தில் இந்த சாலையில், நடைபயிற்சி மேற்கொள்ள சென்னை மாநகராட்சி சார்பில் சென்டர் மீடியம் நடைபயிற்சி மேடை போடப்பட்டது. இந்த நடைபயிற்சி மேடை தற்போது பொதுமக்களுக்கு பயன்படாமல், ஆட்டோக்கள், வேன், கார் போன்றவை நிற்க பயன்படுகிறது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டு நடைபயிற்சி மேடையை மீட்டு தர வேண்டும்.




