செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மின்விளக்கு எங்கே?
தாம்பரம், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: கவி
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சி அன்பு நகர் கக்கஞ்சி தெருவில் கடந்த ஆண்டு புதிதாக 'டிரான்ஸ்பார்மர்' அமைக்கப்பட்டது. அப்போது அதன் அருகில் இருந்த மின்கம்பத்தை எடுத்த போது அதில் உள்ள மின் விளக்கும் எடுக்கப்பட்டு விட்டது. பணி முடிவடைந்ததும் மீண்டும் மின் விளக்கு பொருத்தப்படாததால், அங்கு இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் மக்கள் இரவு நேரங்களில் வெளியே செல்லவே அச்சப்படுகின்றனர். மின்வாரிய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து புதிதாக மின்விளக்கு அமைத்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.