செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலையில் இடையூறு
தாம்பரம் அகரம்தென், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: ஜீவ ரத்தினம்
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அகரம்தென் பஞ்சாயத்து அலுவலகம் எதிரில் உள்ள சாலையின் அகலமே 40 அடிதான் இருக்கும். இந்தநிலையில், இந்த சாலைக்கு நடுவே தடுப்பு வைத்து சாலையில் நடந்து செல்பவர்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுத்துவது ஏன்? இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சாலையின் நடுவில் இருக்கும் தடுப்பை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.