செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?
தாம்பரம், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: சமூக ஆர்வலர்
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் பகுதியிலிருந்து பூந்தமல்லி, தியாகராயர் நகர் போன்ற முக்கிய பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் எப்போது பஸ் நிலையத்தில் கூட்டம் அலைமோதும். இரவு நேரங்களில் முக்கியமான இடங்களுக்கு செல்ல போதுமான பஸ் வசதிகள் இல்லை. இதனால் இரவு நேரத்தில் பஸ் நிலையத்தில் தனியாக நிற்கும் பெண்கள் அச்சப்படும் சூழல் அமைகிறது. எனவே அதிகமான அளவில் இரவு நேர பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்