செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா?
ஊரப்பாக்கம், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: ஊர் பொதுமக்கள்
செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட முத்துவேல் நகர் பகுதிகளில் ஊராட்சி சார்பில் குழாய் மூலம் தண்ணீர் வசதி செய்யப்பட்டு இருக்கிறது. முதலில் 3 நாட்களுக்கு ஒரு முறை ஒவ்வொரு பகுதிகளுக்கும் தண்ணீர் வந்த நிலை மாறி, தற்போது 10 நாட்களுக்கு பிறகுதான் தண்ணீர் விடுகிறார்கள். அதிலும் முத்துவேல்நகர் 2-வது தெருவில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக தண்ணீர் விடவே இல்லை. இதனால் அந்த தெரு மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, தண்ணீர் பிரச்சினையை போக்க வேண்டும். மேலும் இந்த பகுதியில் கூடுதலாக ஒரு நீர்த்தேக்க தொட்டியையும் அமைத்தால் மக்களின் தண்ணீர் பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிடைக்கும்.