செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பட்டுப்போன மரம் வெட்டப்படுமா?
பழைய பெருங்களத்தூர், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: கணபதி
செங்கல்பட்டு மாவட்டம் பழைய பெருங்களத்தூர் 4-வது மைன் ரோட்டில் உள்ள தனியார் பள்ளியின் வெளிப்புறம் உள்ள மரம் பட்டு போன் நிலையில் உள்ளது, அந்த மரத்தின் கிளைகள் சாலையில் உள்ள மின் கம்பத்தின் மின்சார வயரில் உரசி வருகிறது. பலத்த மழை பெய்தால் கண்டிப்பாக இந்த மரம் கிழே விழுந்து ஆபத்தை ஏற்படுத்தலாம். எனவே மரத்தை அகற்ற சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.