செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மாற்றுத்திறனாளிகள் அவதி
தாம்பரம் ரெயில் நிலையம், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: பொதுமக்கள்
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் ரெயில் நிலையத்தில் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக நகரும் படிகட்டுகள் அமைக்கப்பட்டன. ஆனால் பெரும்பாலும் இந்த படிகட்டுகள் இயக்கப்படாமல் வெறும் காட்சிப் பொருளாகவே இருந்து வருகிறது. இதனால் தினமும் ரெயிலில் பயணம் செய்யும் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். ரெயில்வே நிர்வாகம் இந்த பிரச்சினையை சரி செய்யுமா?