சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மாநகராட்சிக்கு கடிதம்
மந்தைவெளிப்பாக்கம், சென்னை
தெரிவித்தவர்: கணேஷ்
சென்னை மந்தைவெளிப்பாக்கம் 3-வது டிரஸ்ட் குறுக்குத் தெருவில் நீண்ட நாட்களாக மாடுகள் தொல்லை அதிகரித்து வருகிறது. இந்த மாடுகளால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். குறிப்பாக இரவுகளில் சாலையிலேயே படுத்துக்கொள்வதால், விபத்துக்கள் ஏற்படுவதுக்கும் வழிவகுக்கிறது. மாடுகளை இவ்வாறு தெருக்களில் அலைய விட்டால் அபராதம் என மாநகராட்சி அறிவித்து இருந்தும், இது போன்ற செயல்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. மாநகராட்சி கவனிக்கிறதா?




