செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாய்ந்த நிலையில் மின்கம்பம்
கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு
தெரிவித்தவர்: சுரேஷ்
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் இருந்து நெல்லிக்குப்பம் செல்லும் சாலையில், ஓம் சக்தி நகருக்கு முன்பாக பெட்ரோல் பங்க் அருகில் உள்ள இரண்டு மின் கம்பங்கள் பழுதடைந்து உள்ளது. மேல் உள்ள பூச்சுகள் அனைத்தும் உதிர்ந்தும், கம்பிகள் துருபிடித்தும் சாய்ந்த நிலையில் காட்சியளிக்கிறது. பிரதான சாலை அருகே ஆபத்தான வகையில் உள்ள மின்கம்பகளை விரைவில் சரி செய்திட வேண்டும்.