செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நடவடிக்கை வேண்டும்
நுகும்பல், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: முருகன்
செங்கல்பட்டு மாவட்டம் நுகும்பல் கொல்லத்த நல்லூர் கிராமத்தில் ஏரி நீர் செல்வதற்கு கால்வாய்கள் அமைந்துள்ளன, தற்போது அந்த கால்வாய்களை மறித்து ரோடு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் மழைநீர் ஏரிக்கு செல்ல முடியாத நிலை இருந்துவருகிறது. மேலும் விவசாயிகள் பயன்பாட்டிற்காக தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே கால்வாய் சரி வர இயங்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.