செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொடரும் இன்னல்கள்
ஆத்தூர், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: சுந்தரி சுப்ரமணியன்
செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூர் வடபாதி அம்பேத்கர் நகர், மெஜஸ்டிக் அவென்யூ, தென்பாதி எம்.ஜி.ஆர். நகர் போன்ற குடியிருப்பு பகுதிகளுக்குள் மழைநீர் தேங்குவது வாடிக்கையாகி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மழை காலத்தில் இப்பகுதி மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். தற்போது மழை காலம் நெருங்கி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுப்பதற்கு வழி செய்ய வேண்டும்.