சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கழிவுநீர் தேக்கம்
அசோக் நகர், சென்னை
தெரிவித்தவர்: கிளைவ்
சென்னை அசோக் நகர் 15-வது அவென்யூவில் மழை நீர் வடிகால்வாய் பணியின் போது கழிவுநீர் குழாய் உடைந்து விட்டது. இதனால் அந்த இடத்தில் கடந்த 7 நாட்களாக கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. தேங்கும் கழிவுநீரால் நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. கழிவுநீரை அகற்றவும், உடைந்த குழாயை சரிசெய்யவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சரி செய்து தர வேண்டும்.





