செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொற்றுநோய் பரவும் அபாயம்
தாம்பரம், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: சமூக ஆர்வலர்
தாம்பரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் காய், கனி மற்றும் சந்தைகளை பயன்படுத்தி வருகிறார்கள். இங்கு மழை காலங்களில் முறையாக சுத்தம் செய்யப்படாததால் குப்பை கூளங்கள் ஆங்காங்கே தேங்கி கிடக்கின்றன. அதன் அருகிலேயே காய், கனி போன்ற உணவு பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் துர்நாற்றம் வீசி வருகிறது. சந்தைக்கு வருபவர்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் இருப்பதால் சம்பந்தபட்ட துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.