செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சீர் செய்யப்படுமா?
தாம்பரம் ரெயில் நிலையம், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: லில்லி புஷ்பம்
தாம்பரம் ரெயில் நிலையத்தில் 5 ,6 மற்றும் 7,8 நடைமேடைகளில் உள்ள தரை பகுதி சீரான நிலையில் இல்லை. இதனால் நடந்து செல்வதற்கும், சக்கரம் வைத்த பெட்டிகளை இழுத்து செல்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. பல்லாயிரக்கணக்கான வெளியூர் பயணிகளின் சிரமத்தை கருத்தில் கொண்டு ரெயில் நிலையத்தில் மக்கள் நடந்து செல்லும் தரைப்பகுதியை சீர் செய்ய சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.