செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மின் விளக்குகள் மீண்டும் எரியுமா?
திருப்போரூர் ஆமூர் கிராமத்தில், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: பிரசாந்த்
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஆமூர் கிராமத்தில் அமைக்கப்பட்ட உயர் மின் கோபுர விளக்குகள் கடந்த 3 ஆண்டுகளாக எரியாமல் உள்ளது. இதனால் வேலை முடிந்து இரவு ஊர் திரும்பும் ஆண்கள் மற்றும் பெண்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். எனவே பழுதடைந்த மின் விளக்குகளை சரி செய்ய மின்சார வாரியம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.