செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நிழற்குடை தேவை
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் ரெயில் நிலையம் எதிரே இருக்கும் பஸ் நிறுத்தம், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: அசோக் குமார்
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் ரெயில் நிலையம் எதிரே இருக்கும் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை இல்லை. இந்த பஸ் நிறுத்தத்தில் இருந்து வேளச்சேரி, ஸ்ரீபெரும்புத்தூர் ஆகிய பகுதிகளுக்கு பஸ்கள் சென்று வருகின்றன. ஆனால் நிழற்குடை இல்லாததால் மக்கள் வெயிலில் நிற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து மேற்கூறிய பஸ் நிறுத்தத்திற்கு நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.