செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஆபத்தான பயணம்
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த அடையாளச்சேரி, செங்கல்பட்டு
தெரிவித்தவர்: அகநம்பி
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த அடையாளச்சேரி ஊராட்சி கிழக்கு கடற்கரைச் சாலையில் 50 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட பாலத்தின் இருபுறமும் தடுப்புத் தூண்கள் உடைந்து காணப்படுகிறது. இரவில் இந்த சாலையில் பயணிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அதிகமாக நடக்கிறது. அபாயகரமான சூழலில் தான் வாகன ஓட்டிகள் இந்த சாலையில் பயணம் செய்து வருகிறார்கள். பாலத்தில் மீண்டும் தடுப்பு தூண்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?