செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தண்ணீரால் பிரச்சினை
செங்கல்பட்டு மாவட்டம் பத்மநாப நகர், பொழிச்சலூர், சம்பந்தனார் தெரு, செங்கல்பட்டு
தெரிவித்தவர்: தினேஷ்
செங்கல்பட்டு மாவட்டம் பத்மநாப நகர், பொழிச்சலூர், சம்பந்தனார் தெருவின் பின்புறம் உள்ள குளத்திலில் உள்ள தண்ணீர் சமந்தனார் தெரு வழியாக வெளியேறி வருகிறது. கடந்த 2 மாதங்களாகவே இந்த பிரச்சினை இருந்து வருகிறது. இதனால் ஏராளமான குழந்தைகள் காய்ச்சலால் ஏற்படுவதோடு, முதியோர்கள் கொசு தொல்லையால் அவதிப்பட்டு வருகின்றனர். தண்ணீரில் பாம்புகள், பூச்சுகள் போன்றவை வளம் வருகின்றன. எனவே இப்பிரச்சினையை சரி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.