செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பெயரே இல்லாத பெயர் பலகை
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் பழைய பெருங்கள்த்தூர் 42-வது மெயின் ரோடு, செங்கல்பட்டு
தெரிவித்தவர்: P.Maharaja
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் பழைய பெருங்கள்த்தூர் 42-வது மெயின் ரோடு குறிஞ்சி நகர் முடியும் இடத்தில் வெறும் பெயர் பலகை மட்டும் நிறுத்தப்பட்டிருக்கிறது. அந்த பெயர் பலகையானது குறிஞ்சி நகர் 3-வது மெயின்ரோடு முதல் குறுக்கு தெருவுக்கு சொந்தமான பெயர் பலகையாகும். எனவே பெயர் பலகையில் பெயர் எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும்.