சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ஒரு இடம், இரண்டு பிரச்சினைகள்
சென்னை மாதவரம், ஓம் சக்தி காளிகாம்பாள் கூட்டுறவு நகர், சென்னை
தெரிவித்தவர்: ஜெகா
சென்னை மாதவரம், ஓம் சக்தி காளிகாம்பாள் கூட்டுறவு நகரில் உள்ள மாத்தூர் கிராமத்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை மற்றும் தெருவிளக்குகள் இல்லாததால். அந்த இடத்தில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இரவு நேரங்களில் கிராமமே இருளில் முழ்கிவிடுவதால் பெண்கள் குழந்தைகள் இரவு நேரங்களில் வெளியே வர அஞ்சுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் உடனடியாக தார் சாலை மற்றும் மின் விளக்குகள் அமைத்து கொடுக்க வேண்டும்.





