சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பஸ் இயக்கப்படுமா ?
சென்னை பெசன்ட் நகரில் இருந்து கூடுவாஞ்சேரி மற்றும் செங்கல்பட்டு வரை செல்ல, சென்னை
தெரிவித்தவர்: சிவலிங்கம்
சென்னை பெசன்ட் நகரில் இருந்து கூடுவாஞ்சேரி மற்றும் செங்கல்பட்டு வரை செல்ல நேரடி பஸ்கள் இல்லை. இதனால் பள்ளி குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவ - மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். இந்த வழித்தடத்தில் பஸ் இயக்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பஸ் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்