செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சுவரோட்டிகளால் அவதி
இலத்தூர், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: அகநம்பி
செங்கல்பட்டு மாவட்டம் இலத்தூர் ஊராட்சிகளில் வரவேற்புடன் கூடிய ஊர் எல்லைப் பலகைகள் இல்லை. இருக்கின்ற சில ஊர்களின் எல்கைகளில் உள்ள சிமென்ட் அறிவிப்பு பலகைகளிலும் மக்கள் பலவிதமான சுவரொட்டிகளை ஒட்டி ஊரின் பெயரை மறைத்து விடுகின்றனர். இதனால் அந்த வழியாக வரும் வெளியூர் பயணிகள் இடம் தெரியாமல் குழப்பத்தில் தவிக்கின்றனர். எனவே ஊராட்சி துறை அதிகாரிகள் அனைத்து ஊராட்சிகளின் எல்லைகளிலும் வரவேற்பு மற்றும் நன்றி அறிவிப்பு பலகைகளை அமைத்து முறையாக அவற்றை பராமரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.