செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஆஸ்பத்திரி கழிவுகள்
பெரும்பாக்கம் சேரன் நகர், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: சேட்டு
செங்கல்பட்டு மாவட்டம் பெரும்பாக்கம் சேரன் நகரில் உள்ள பிரபல தனியார் ஆஸ்பத்திரியில் இருந்து கழிவுநீர் நீண்ட நாட்களாக வெளியேறி வருகிறது. இதனால் ஆஸ்பத்திரி அருகே தேங்கும் கழிவுநீர் குளம் போல் காட்சியளிக்கிறது. மேலும் ஆஸ்பத்திரியின் மருத்துவ கழிவுகள் தொடர்ந்து கொட்டப்பட்டு சுகாதார சீர்கேடுக்கு வழிவகுக்கிறது. பொதுமக்களின் நலன்கருதி சம்பந்தப்பட்ட மருத்துவ துறை அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டு இது போன்ற தவறுகள் நடைபெறாமல் இருக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.