செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குடிநீர் வசதி கிடைத்தது
சரவம்பாக்கம் கிராமம், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: ஜெயச்சந்திரன்
செங்கல்பட்டு மாவட்டம் சரவம்பாக்கம் கிராமத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக குடிநீர் பிரச்சினை இருந்து வந்தது தொடர்பாக 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது. அதனைத் தொடர்ந்து புதிய குடிநீர் மேல்நிலைத் தொட்டி அமைக்க வேண்டிய கோரிக்கை ஏற்று சிறப்பு நடவடிக்கையின் மூலம் தற்போது குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. எனவே செய்தி வெளியிட்ட தினத்தந்தி-க்கும் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.