செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குரங்குகள் தொல்லை.
செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றம், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: சுப்பிரமணியம்
செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்திற்கு தினமும் வழக்கறிஞர்கள்,நீதிமன்ற ஊழியர்கள்,காவல்துறையினர்,பொது மக்கள் உள்ளிட்டோர் வந்து செல்கிறார்கள். இந்த பகுதியில் உள்ள குரங்குகள் நீதிமன்ற வளாகத்தில் உள்ள வாகனங்களில் இருந்து பொருட்களை தூக்கி கொண்டு சென்று விடுகிறது. மேலும் வாகனங்களை சேதப்படுத்துவது போன்ற செய்ல்களிலும் ஈடுபடுகின்றன. குரங்குகள் தொல்லையிலிருந்து மக்களுக்கு தீர்வு கிடைக்குமா?