சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நடவடிக்கை எடுக்கப்படுமா?
கோடம்பாக்கம் ஆர்காட் சாலையில் உள்ள தனியார் மொபைல் கடை எதிரே, சென்னை
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கோடம்பாக்கம் ஆர்காட் சாலையில் உள்ள தனியார் மொபைல் கடை எதிரே மின் இணைப்பு பெட்டி ஒன்று உள்ளது. மழைநீர் கால்வாய் அமைப்பதற்காக இந்த மின் இணைப்பு பெட்டியின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. தற்போது மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி முடிந்துவிட்டது. ஆனால் இந்த மின் இணைப்பு பெட்டிக்கு இன்னும் மின்சார இணைப்பு தரப்படவில்லை. வயர்கள் சாலையில் விழுந்து கிடக்கிறது. இது தொடர்பாக மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்குமா?





